திருட்டு

பெங்களூரு: நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருடுவதற்காகவே நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த கும்பல் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
நாகப்பட்டினம்: தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள், வேன், உயர்ரக கார்களில் வந்து ஆடுகளைத் திருடும் போக்கு அதிகரித்து வருகிறது.
தீயணைப்புப் பணிக்கு அனுப்பப்பட்டபோது சம்பவ இடத்திலிருந்து ‘ஆப்பிள்’ கைக்கடிகாரத்தைத் திருடியதற்காக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக திருட்டுச் சம்பவம் ஒன்று சென்னை ஊரப்பாக்கத்தில் நடந்துள்ளது.
புதுடெல்லி: சென்ற 2023ஆம் ஆண்டில் மட்டும் 200 முறை விமானத்தில் பயணம் செய்து, விமான நிலையங்களிலும் விமானங்களிலும் பல பயணிகளின் உடைமைகளைக் களவாடிச் சென்ற ஆடவரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர்.